தென்கொரியாவில் வெள்ளம் - மீட்புப் பணியில் 2,000க்கும் அதிகமான துருப்பினர்
வாசிப்புநேரம் -
படம்: Yonhap/via REUTERS
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தென்கொரியாவில் ஏற்பட்ட கனமழையைத் தொடர்ந்து மீட்புப்பணிகளுக்காக 2,000க்கும் அதிகமான ராணுவத்தினர் அனுப்பப்பட்டனர்.
மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 18 பேர் மாண்டனர்.
9 பேரைக் காணவில்லை.
அதிகாரிகள் விரைவாகச் சேதத்தை மதிப்பிட்டு நிவாரண உதவியை அதிகரிக்கச் சிறப்பு பேரிடர்ப் பகுதிகளை அறிவிக்கும்படி அதிபர் லீ ஜே மியுங்கிற்கு (Lee Jae-myung) உத்தரவிட்டுள்ளார்.
தெற்கே கொட்டித் தீர்த்த மழை வடக்கு நோக்கி பரவுகிறது.
கனத்த மழைக்குப் பிறகு அனல் காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.
மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் 18 பேர் மாண்டனர்.
9 பேரைக் காணவில்லை.
அதிகாரிகள் விரைவாகச் சேதத்தை மதிப்பிட்டு நிவாரண உதவியை அதிகரிக்கச் சிறப்பு பேரிடர்ப் பகுதிகளை அறிவிக்கும்படி அதிபர் லீ ஜே மியுங்கிற்கு (Lee Jae-myung) உத்தரவிட்டுள்ளார்.
தெற்கே கொட்டித் தீர்த்த மழை வடக்கு நோக்கி பரவுகிறது.
கனத்த மழைக்குப் பிறகு அனல் காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.