பெஞ்சல் புயல்: தயார்நிலையில் தமிழகம்
வாசிப்புநேரம் -
(படம்: AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பெஞ்சல் புயல் இன்று தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அவை:
📌விமான நிலையம், பேருந்து முனையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி வரப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
📌5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.
📌சில குறிப்பிட்ட சாலைகளில் இலகு ரக வாகனங்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📌சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
📌பலத்த காற்று வீசுவதால் சென்னைக் கடற்கரைக்கும் வேளச்சேரிக்கும் இடையிலான MRTS ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
📌சென்னை விமான நிலையம் சுமார் 7 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
📌சென்னையில் 300க்கும் அதிகமான துயர் துடைப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளன.
தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அவை:
📌விமான நிலையம், பேருந்து முனையங்களிலிருந்து பயணிகளை ஏற்றி வரப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
📌5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன; அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.
📌சில குறிப்பிட்ட சாலைகளில் இலகு ரக வாகனங்கள் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
📌சில சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.
📌பலத்த காற்று வீசுவதால் சென்னைக் கடற்கரைக்கும் வேளச்சேரிக்கும் இடையிலான MRTS ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
📌சென்னை விமான நிலையம் சுமார் 7 மணி நேரத்துக்கு மூடப்பட்டுள்ளது.
📌சென்னையில் 300க்கும் அதிகமான துயர் துடைப்பு மையங்கள் தயார்நிலையில் உள்ளன.
ஆதாரம் : Others