Skip to main content
இந்தியா 6 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இந்தியா 6 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது - பாகிஸ்தான்

வாசிப்புநேரம் -
இந்தியா 6 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது - பாகிஸ்தான்

(படம்: Rizwan TABASSUM / AFP)

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா வானூர்தித் தாக்குதலை முறியடித்ததாக இந்தியா சொன்னது.

அதேவேளை, இந்தியா 6 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாச்சியதாகச் சொன்ன பாகிஸ்தான், அது மோசமான தூண்டுதல் நடவடிக்கை என்று கண்டித்தது.

அமிர்தசரஸ் (Amritsar) நகரிலும் வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆயுதப் படையினர் உயர் விழிப்புநிலையில் இருப்பதாய் இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்