உலகம் செய்தியில் மட்டும்
ஜொகூர் பாரு லிட்டில் இந்தியாவில் மழைக்கு இடையிலும் பொங்கல் விற்பனை
வாசிப்புநேரம் -

படம்: லொவிஷீனா
நாளை பொங்கல் திருநாள்.
மழையையும் பொருட்படுத்தாமல் ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா பகுதியில் மக்கள் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
மழையினாலும், வாரநாள் என்பதாலும் காலையில் மிதமான கூட்டத்தை மட்டுமே காண முடிந்தது.
மழையையும் பொருட்படுத்தாமல் ஜொகூர் பாரு லிட்டில் இந்தியா பகுதியில் மக்கள் பொங்கல் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர்.
மழையினாலும், வாரநாள் என்பதாலும் காலையில் மிதமான கூட்டத்தை மட்டுமே காண முடிந்தது.







படங்கள்: செய்தி நிருபர் லொவிஷீனா
ஆதாரம் : Mediacorp Seithi