Skip to main content
ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி

வாசிப்புநேரம் -
ஆஸ்திரியப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு - 10 பேர் பலி

படம்: ERWIN SCHERIAU / APA / AFP

ஆஸ்திரியாவின் கிராஸ் (Graz) நகரிலுள்ள பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது. அதில் 10 பேர் மாண்டதாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் பலர் காயமுற்றதாக Reuters, BBC ஆகிய ஊடகங்களும் ஆஸ்திரிய ஊடகங்களும் தெரிவித்திருக்கின்றன.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் தன்னையே சுட்டுக்கொண்டு மாண்டதாக ஆஸ்திரிய ஊடகம் Kronen Zeitung தகவல் வெளியிட்டிருக்கிறது.

காவல்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது.

இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்.... 

'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

ஆதாரம் : Reuters/BBC

மேலும் செய்திகள் கட்டுரைகள்