கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சு - "தெரியாமல் நடந்துவிட்டது"
வாசிப்புநேரம் -

படம்: AP/Lee Jin-man
தென் கொரியாவில் கிராமத்தின் மீது ராணுவ விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் 29 பேர் காயம் அடைந்தனர். பெருத்த சேதம் ஏற்பட்டது.
அதன் தொடர்பில் 2 ஆகாயப்படை விமானிகள் மீது குற்றச்டாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவப் பயிற்சியின்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.
அந்த இரண்டு விமானிகளும் விமானங்களின் கட்டமைப்பில் தவறான செய்தியைப் பதிவிட்டதால் குண்டுகள் பாய்ச்சப்பட்டதைத் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
விசாரணை தொடர்கிறது.
2 போர் விமானங்களிலிருந்து 8 வழிகாட்டி இல்லாத குண்டுகள் பொசியோனில் (Pocheon) உள்ள கிராமத்தில் விழுந்தன.
அதன் தொடர்பில் 2 ஆகாயப்படை விமானிகள் மீது குற்றச்டாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ராணுவப் பயிற்சியின்போது அந்த அசம்பாவிதம் நடந்தது.
அந்த இரண்டு விமானிகளும் விமானங்களின் கட்டமைப்பில் தவறான செய்தியைப் பதிவிட்டதால் குண்டுகள் பாய்ச்சப்பட்டதைத் தற்காப்பு அமைச்சு உறுதிப்படுத்தியது.
விசாரணை தொடர்கிறது.
2 போர் விமானங்களிலிருந்து 8 வழிகாட்டி இல்லாத குண்டுகள் பொசியோனில் (Pocheon) உள்ள கிராமத்தில் விழுந்தன.
ஆதாரம் : Reuters