பகுதிமின்கடத்தித் துறையில் தென்கொரியா சுமார் $6.5 பில்லியன் முதலீடு
வாசிப்புநேரம் -
(கோப்புப் படம்: AFP/Jung Yeon-je)
தென்கொரியா பகுதிமின்கடத்தித் துறையில் கிட்டத்தட்ட 6.5 பில்லியன் வெள்ளியை முதலீடு செய்யத் திட்டமிடுகிறது.
அமெரிக்கத் தீர்வையால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அமெரிக்காவுக்குப் பகுதிமின்கடத்திகளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது தென்கொரியா.
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கூடுதல் 25 விழுக்காட்டு வரியால், பகுதிமின்கடத்தி, வாகனத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சோல் கருதுகிறது.
அந்தத் துறைகள் கடும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.
அவற்றுக்கு உதவும் நோக்கத்துடன் முதலீடு செய்வதாகத் தென்கொரியா தெரிவித்தது.
அமெரிக்கத் தீர்வையால் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
அமெரிக்காவுக்குப் பகுதிமின்கடத்திகளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்கிறது தென்கொரியா.
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் கூடுதல் 25 விழுக்காட்டு வரியால், பகுதிமின்கடத்தி, வாகனத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சோல் கருதுகிறது.
அந்தத் துறைகள் கடும் சவால்களைச் சந்தித்து வருகின்றன.
அவற்றுக்கு உதவும் நோக்கத்துடன் முதலீடு செய்வதாகத் தென்கொரியா தெரிவித்தது.
ஆதாரம் : AFP