இலங்கையின் துயரம் - படங்களில்
வாசிப்புநேரம் -
இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் தற்போது குறைந்துகொண்டிருக்கிறது.
இதுவரை 410 பேர் மாண்டனர். மேலும் 336 பேரைக் காணவில்லை.
தேடல், நிவாரணப் பணியை இலங்கை தொடங்கியிருக்கிறது.
இதுவரை 410 பேர் மாண்டனர். மேலும் 336 பேரைக் காணவில்லை.
தேடல், நிவாரணப் பணியை இலங்கை தொடங்கியிருக்கிறது.
ஆதாரம் : Others