மத்தியப் பிரதேசத்தில் தள்ளுவண்டி கவிழ்ந்ததில் 11 பேர் மரணம்
வாசிப்புநேரம் -
படம்: AP
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமயத் திருவிழாவுக்குச் சென்றுகொண்டிருந்த 11 பேர் விபத்துக்குள்ளாகி மாண்டனர்.
அவர்கள் பயணம் செய்த வாகனம் கவிழ்ந்து குளத்திற்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காண்ட்வா (Khandwa) நகரில் நடந்த சம்பவத்தில் மாண்டோரில் பிள்ளைகளும் அடங்குவர்.
மூவர் மீட்கப்பட்டனர்; அதில் ஒருவர் கடுமையாகக் காயமுற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்,
அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரை எண்ணி ஆழ்ந்த கவலையடைவதாக அவர் கூறினார்.
அவர்கள் பயணம் செய்த வாகனம் கவிழ்ந்து குளத்திற்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காண்ட்வா (Khandwa) நகரில் நடந்த சம்பவத்தில் மாண்டோரில் பிள்ளைகளும் அடங்குவர்.
மூவர் மீட்கப்பட்டனர்; அதில் ஒருவர் கடுமையாகக் காயமுற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்,
அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரை எண்ணி ஆழ்ந்த கவலையடைவதாக அவர் கூறினார்.
ஆதாரம் : Others