இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய டிரம்ப்
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்திருந்தால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை அனைவரும் கொலையாளியாகக் கருதியிருப்பர் என்று திரு டிரம்ப் சொன்னார்.
எகிப்தில் நடக்கவுள்ள அமைதி மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
காஸாவைச் சீரமைக்கும் பணிக்கு ஆதரவளிக்கும் அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு ஊழல் வழக்கில் பொது மன்னிப்பு வழங்கும்படித் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடர்ந்திருந்தால் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவை அனைவரும் கொலையாளியாகக் கருதியிருப்பர் என்று திரு டிரம்ப் சொன்னார்.
எகிப்தில் நடக்கவுள்ள அமைதி மாநாட்டில் பங்கெடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.
காஸாவைச் சீரமைக்கும் பணிக்கு ஆதரவளிக்கும் அரபு, முஸ்லிம் நாடுகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இஸ்ரேலியப் பிரதமர் நெட்டன்யாஹுவுக்கு ஊழல் வழக்கில் பொது மன்னிப்பு வழங்கும்படித் திரு டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
ஆதாரம் : AGENCIES