உக்ரேனிய மக்களின் அவலநிலை...(படங்கள்)
ரஷ்யா தொடர்ந்து உக்ரேன் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்திவருகிறது.
உக்ரேனைவிட்டு 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேறியுள்ளனர்.
அங்குப் பல கட்டடங்கள் அழிக்கப்பட்டன...
பல இடங்களில் தாக்குதல்கள் நடந்ததில் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது...
வீடுகளின் சாம்பல், இடிபாடுகள் ஆகியவற்றுக்கு இடையே வாழ்வாதாரத்தைத் தொலைத்துநிற்கும் உக்ரேனிய மக்கள்...
படங்கள் வாயிலாக..
போரோடியான்கா (Borodyanka) நகரில் இடிந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் முன் தள்ளுவண்டியைத் தள்ளிச்செல்லும் இளைஞன்....
புச்சாவில் (Bucha) ரஷ்யா நடத்திய தாக்குதலில் மாண்ட தாயாரை நினைத்து வருந்தும் ஒருவர்...
போரோடியான்கா (Borodyanka) நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் உணவைப் பெறுகின்றனர் மக்கள்...
கிராமடோர்ஸ்க்கில் (Kramatorsk) இருந்து பேருந்தில் வெளியேறும் மக்கள்....
கார்கிவில் (Kharkiv) உள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தின் அடித்தளத்தில் மக்கள் தங்குகின்றனர்...