Skip to main content
ஆர்வமாகச் செய்தி வாசிக்கும் இளையர்கள்: NLB
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

ஆர்வமாகச் செய்தி வாசிக்கும் இளையர்கள்: NLB

வாசிப்புநேரம் -
ஆர்வமாகச் செய்தி வாசிக்கும் இளையர்கள்: NLB

Unsplash

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இளையர்களிடையே செய்தி வாசிக்கும் பழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.

தேசிய நூலக வாரியம் சிங்கப்பூர் இளையர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்து கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டது.

ஆய்வில் சுமார் 900 இளையர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
  •  43 விழுக்காட்டினர் புத்தகம் வாசிக்கின்றனர்.

கடந்த ஓராண்டில் 91 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு புத்தகம் வாசித்தனர். பெரும்பாலானோர் அச்சிடப்பட்ட புத்தகங்களை விரும்புகின்றனர்.

  •  45 விழுக்காட்டினர் செய்தியைப் படிக்கின்றனர்.
2018ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால் செய்தி வாசிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
  • 60 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளிவரும் கட்டுரைகளை வாசிக்கின்றனர்.
பெரும்பாலான இளையர்கள் வாசிப்புப் பழக்கம் அறிவாற்றலுக்கு உதவுகிறது என்று நம்புகிறார்கள்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்