இளையர் குரல் செய்தியில் மட்டும்
தமிழில் சரளமாகப் பேசி விளையாடிய பிள்ளைகள்...
வாசிப்புநேரம் -
பிள்ளைகள் அன்றாட நடவடிக்கைகளின்போது தமிழில் பெற்றோர்களுடன் உரையாடவேண்டும்.
அதற்குத் தேவையான உத்திகளைப் பெற்றோர் 'தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2025' எனும் நிகழ்ச்சியில் கற்றுக்கொண்டனர்.
அதற்குத் தேவையான உத்திகளைப் பெற்றோர் 'தமிழோடு இணைவோம்: அழகே! தமிழே! 2025' எனும் நிகழ்ச்சியில் கற்றுக்கொண்டனர்.
ஆதாரம் : Mediacorp Seithi