இளையர் குரல் exclusive
இளையர்கள் தமிழ் புத்தகங்களை வாசிக்கிறார்களா? அவர்கள் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள்?
வாசிப்புநேரம் -
படம்: Envato Elements
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் இளையர்களிடையே புத்தகம் வாசிக்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாய் தேசிய நூலக வாரியம் அண்மையில் நடத்திய ஆய்வு சொல்கிறது.
இன்றைய இளையர்கள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதுண்டா?
அவர்கள் எந்த வகையான தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க விரும்புகின்றனர்?
பதிலளித்தனர் சில இளையர்கள்.
இன்றைய இளையர்கள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதுண்டா?
அவர்கள் எந்த வகையான தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க விரும்புகின்றனர்?
பதிலளித்தனர் சில இளையர்கள்.
ஆதாரம் : Mediacorp Seithi