காணொளிகள்
அண்மைக் காணொளிகள்
செய்திக் காணொளிகள் exclusive
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
சிங்கப்பூரில் ஆண்டுக்கு ஆண்டு ரத்தத்திற்கான தேவை சுமார் 1 விழுக்காடு அதிகரிக்கிறது. ஒருநாளைக்குச் சுமார் 328 யூனிட் ரத்தம் தேவைப்படும் என்பது சுகாதார அறிவியல் ஆணையத்தின் முன்னுரைப்பு. ஏற்கனவே ரத்த தானம் செய்பவர்கள் அதை விடாமல் செய்தாலும் புதியவர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கிறது. அதற்கு காரணம் என்ன? கண்டறிந்தது 'செய்தி'.
சாலையும் சரித்திரமும்
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
மேலும் அதிகமான காணொளிகள்
செய்திக் காணொளிகள் exclusive
சித்திரைப் புத்தாண்டு - அறுசுவை உணவும்... வாழ்க்கைப் பாடமும்!
செய்திக் காணொளிகள் exclusive